Tag: தமிழகம்
ஒரே நாளில் 2003 பேர் கொரோனாவால் உயிரிழப்பு; இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.54 லட்சத்தை தாண்டியது..
கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,065 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 10,974 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2003 பேர்...
நெஞ்சைபதற வைக்கும் கொரோனா பலி எண்ணிக்கை : இந்தியாவின் நிலவரம் இதோ..
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 43 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது....
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது....
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க அரசின் அலட்சிய போக்கே காரணம் – மு.க.ஸ்டாலின்..
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டுமே 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்....
இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்கள் இதோ..
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கொரோனா, இந்தியாவிலும் கோரதாண்டம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பால் நாட்டு மக்களின் உடல்நலம் மட்டுமின்றி அவர்களின் வாழ்வாதரமும்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்..!
தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன்...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவ மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம் தகவல்..!
தென்மேற்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல...
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம்..!
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. வாராக் கடனை கணக்கு காட்டி வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதாக ஊதிய உயர்வை குறைத்ததை...
இறுதி கட்டத்தை நெருங்கிய காவிரி தீர்ப்பு..!
காவிரி வரைவு வாரியத்தின் திட்டத்தை மத்திய அரசு மே 14 அன்று உச்ச நீதிமன்றத்திடம் தாக்கல் செய்தது. அதன் நகல் தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா,...
மாநிலங்களில் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருக்கும்-மத்திய அரசு கருத்தால் அதிர்ச்சி..!
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்ட நிலையில், காவிரி நீர் வழக்கு இன்று உச்ச நீதிமன்றதில் இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது, காவிரி...