Tag: ஐபிஎல் போட்டி

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகரும் எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்க்கு எழுப்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தியாகராயநகர் துணை போலீஸ்...

ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரை நாம் தமிழர் கட்சியினர் தாக்கவில்லை என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு...

ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது என்னை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காத ரஜினி போலீஸார் மீதான தாக்குதலை மட்டும் கண்டிப்பது ஏன் என்று பாரதிராஜா கேள்வி...

சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியை நோக்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான...

சென்னையில்  ஐபிஎல் போட்டி இப்போது நடத்துவது உகந்ததாக இருக்காது என சம்பந்தப்பட்ட நிர்வாகத்துடன் பேசியுள்ளதாக, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை...

தமிழகம் முழுக்க காவிரி போராட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக ஐபிஎல் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை அதிகமாகி உள்ளது....

ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் காவல்துறை...