Tag: எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது

அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார். நான் லொடுக்கு பாண்டிதான். நான் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.நான் கீழே இருந்து தான் இந்த...

நானும் ரவுடிதான் என்பதை போல் ஸ்டாலின் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை...

கடந்த சில மாதங்களாகவே அதிமுக தலைவர்களும், தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களும் சொற்போரில் ஈடுபட்டு வருவதால் அவ்வப்போது சமூக இணையதளங்கள் பரபரப்பாகி வருகின்றன. சட்டமன்ற...

சென்னை தலைமைச் செயலகத்தில் குட்கா விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று...

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை அடுத்து 10 வருடங்கள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சற்றுமுன்...

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என்று அதிமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அமைச்சர்கள், முதல்வர், துணை முதல்வர் என இந்த...

  கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி மென் பொறியாளர் ரகு உயிரிழந்தது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்...

நெல்லையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது, மக்கள் மனதில் மன்னராக குடியிருந்தவர் எம்ஜிஆர். மற்றவர்கள் துன்பம் கண்டு பொறுக்காவதவர்...

நெல்லையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது. எம்ஜிஆர், ஜெயலலிதா படத்திற்கு முதல்வர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா படத்துக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மலர்தூவி...