Tag: இலங்கை
ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சு.சாமி சர்ச்சை கோரிக்கை..!
இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சவுக்கு இந்தியாவின் மிகஉயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி...
சு.சுவாமி அழைப்பை ஏற்று டெல்லி வருகிறார் ராஜபக்சே..!
பாரதிய ஜனதா கட்சி எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி அழைப்பை ஏற்று இலங்கை முன்னாள் அதிபரும் போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்சே டெல்லி வருகை தருகிறார். ராஜீவ்...
விடுதலைப் புலிகள் தலைவர் “பிரபாகரன்” வாழ்க்கை திரைப்படமாகிறது!
பிரபாகரனின் வரலாறு திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் ஈழம் வேண்டிப் போராடியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி,...
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கைச் சட்டம் நடுவண் அரசு தடுக்க வேண்டும் வைகோ அறிக்கை
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில்...
இலங்கையின் புதிய சட்ட மசோதாவால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சி..!
எல்லை தாண்டுவதாக பிடிபடும் தமிழக மீனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 17.5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கச் செய்யும் புதிய சட்ட...
பாடகரும் நடிகருமான சிலோன் மனோகர் மறைவு
இலங்கையை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஏ.இ.மனோகர். தமிழில் சுராங்கனி என்ற பாடலை பாடியதன் மூலம் உலக அளவில் புகழ்பெற்றார். அதன்பிறகு, தமிழ்,...
இலங்கை அணியை கதறவிட்ட இந்திய அணி- மீண்டும் களத்தில் இறங்க ரெடி!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங்...
இந்தியா இலங்கை டெஸ்ட் இந்தியா 536 ரன்களில் டிக்ளேர் செய்தது!
இந்தியா – இலங்கை இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை...
இந்தியா இலங்கை டெஸ்ட்- டாஸ் வென்று பேட்டிங் செய்து வருகிறது இந்தியா!
இலங்கைக்கு எதிராக இந்தியா டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. முதலில் கொல்கத்தாவில் நடந்த போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில்...
நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
நாகையை சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக...