Tag: அமைச்சர் விஜயபாஸ்கர்
மகாராஷ்டிரத்தை விட தமிழகத்தில் அதிக பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்..
தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரத்தைவிட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இகுதுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,...
முடிவுக்கு வந்தது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு..!
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதாகசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை கோரிய வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்துள்ளது....
போலியானவர்களின் முகத்திரையை கிழிக்க போகிறேன்- விஜயபாஸ்கர் ஆவேசம்..!
போலியானவர்களின் முகத்திரையை கிழிக்க போகிறேன் என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.. கடந்த ஒரு வடங்களாக அவ்வளவாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், பேட்டிகளை தராமல் தனியே ஒதுங்கி...
அவசரமாய் கூடும் அமைச்சரவை : 7 தமிழர் விடுதலை, குட்கா ரெய்டுகள் – பரபரப்பில் தமிழகம்..!
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை , அதாவது ஞாயிற்றுகிழமை அமைச்சரவை கூடவுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அவசரமாக அமைச்சரவை கூட்டப்படுவதற்கான காரணம் என்ன...
உலக செவிலியர் தினத்தை ஒட்டி செவிலியர்களுக்கு சேவை விருதுகள் வழங்கினார் அமைச்சர் விஜய பாஸ்கர்..!
சென்னையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது அதன்படி அரசு மருத்துவமனையில் பணிசெய்யும் செவிலியர்களை பாராட்டும் விதமாக முதன் முறையாக 251 செவிலியர்களுக்கு சேவை விருதுகள்...
சசிகலா குடும்பத்திற்கு அதிமுகவில் இடமில்லை-அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா குடும்படுத்திற்கு அதிமுகவில் இடமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சசிகலா குடும்பத்தில் பெரும் மோதல் வெடித்துள்ளது. தினகரனும் திவாகரனும் மாறி மாறி குற்றம்சாட்டி...
தேர்தலை காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தள்ளிப்போடுவதா?- பல்லவன் இல்லம் முன் தொழிலாளர்கள் ஆவேசம்!
சென்னை போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனைக்கான பேச்சுவார்த்தையில் 13 முறை நடத்தியும் தீர்வு வரவில்லை. இன்றும் தேர்தலை காரணம் காட்டி பேச்சுவார்த்தையை தள்ளிப்போடுவதா? என...
2வது நாளாக செவிலியர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!
ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் செய்யக்கோரி செவிலியர்கள் டிஎம்எஸ் உள்ளிருப்பு 2 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம்...
டெங்குக் காய்ச்சல் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தமிழக அரசு படுதோல்வி!
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சல் மற்றும் பிற மர்மக் காய்ச்சல்களை கட்டுப்படுத்துவதிலும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளைத்...
வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒரே நாளில் 155 பேர் காய்ச்சல் பிரிவில் அனுமதி
வேலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஒரே நாளில் 155 பேர் காய்ச்சல் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 40 பேருக்கு டெங்கு அறிகுறிகள் தெரியவந்துள்ளது. மேலும்...