Tag: அமைச்சர்கள்
பதவியை துறக்கவும் தயார்-ஓ.பன்னீர் செல்வம் அதிரடி..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு நடைபெற்றது. இதில் முதலமைச்சர்...
மதுசூதனனுக்காக அமைச்சர்கள் பண விநியோகம்!
அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்காக அமைச்சர்கள் பண விநியோகம் செய்வதாகவும் ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.6000 கொடுக்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.50...
ஹைதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை: மோடி தொடங்கி வைத்தார்
ஹைதராபாத்தில் 30 கிலோ மீட்டர் தொலைவு முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில்...
வேதா இல்லைத்தில் ரெயிட்- கண்டுகொள்ளாத முதல்வர்!
இன்று சிவகங்கையில் நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு மதுரை வந்தார். பின்னர் இரவு அரசு சுற்றுலா...
மக்கள் போராட்டத்தில் குதித்ததால் அமைச்சர்கள் ஓட்டம்!
சமீபத்தில் பெய்த மழையால், ரெட்டை ஏரி முழுமையாக நிரம்பி, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் கூடுதல் நீரை வெளியேற்ற, புழல் எம்.ஜி.ஆர்., நகர், 4வது...
அமைச்சர்கள் மீது சிறார் நீதிச் சட்ட வழக்கு பதிய வேண்டும்! -ஸ்டாலின் கருத்து
மறைந்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் மாணவ-மாணவிகள் பங்கேற்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை வரவேற்கிறேன். நூற்றாண்டு விழா என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் புகழ்...
ஆதரவை வலுப்படுத்த இரண்டாவது நாளாக அமைச்சர்களுடன் முதல்வர் சந்திப்பு!
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இணைந்ததை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த...
அமைச்சர்கள் இனி சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும்! மோடி புதிய உத்தரவு
அலுவல் ரீதியாக வெளியிடங்களுக்குச் செல்லும்போது மத்திய அமைச்சர்கள் சொகுசு விடுதிகளில் தங்காமல் இனி சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ஆகஸ்ட்...
அரசின் இணையதளத்தில் இருந்து அமைச்சர்களின் முகவரிகளை நீக்கியது ஏன்?
சென்னை ஐகோர்ட்டில் மதுரை மத்திய தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:– தமிழக அரசின் அதிகாரப்பூர்வ...