Tag: ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் மின் பிரச்சினையை சரி செய்ய தாமதம் ஆகிறது: அமைச்சர் தங்கமணி..!
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டதால் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டு பழுதடைந்த மின்மாற்றிகளை சரி செய்ய தாமதம் ஏற்படுகிறது என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டசபையில்...
ஸ்டெர்லைட்ஆலையை திறக்க முடியாது : வட நாட்டவரை விட தென்னாட்டவர்கள் வீரமுள்ளவர்கள்-வைகோ விளாசல்..!
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர்:டிஜிபி அறிக்கை..!
தூத்துக்குடி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, நடைபெற்ற வன்முறையில் 72 போலீஸார் தாக்கப்பட்டுள்ளதாக காவல்துறை டிஜிபி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த மாதம் 22ம் தேதி...
தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்குச் சென்றனர்.
ப்பாக்கிச்சூட்டை கண்டித்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மீனவர்கள் இன்று முதல் மீண்டும் கடலுக்குச் சென்றனர். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22ஆம்...
நாளை மறுநாள் தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
தூத்துக்குடி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நாளை மறுநாள் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது...
சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது – ஐ.நா.சபை..!
சுற்றுச்சூழலுக்காக போராடிய மக்கள் மீது தமிழக அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாது என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் எரிக் சோல்ஹைம் கண்டனம்...
நான் நடிகனாக வரவில்லை; நானும் வன்முறையாளந்தான்-ரஜினிக்கு கமல் பதிலடி..!
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்தின் போது காயமடைந்தவர்களை காண சென்ற...
யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!
இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு...
தூத்துக்குடியில் எதற்காக துப்பாக்கிச்சூடு? தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!
தூத்துக்குடியில் கடந்த 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதிகளில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர்...
தூத்துக்குடி போராட்டம்: பொதுமக்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்- சரத்குமார் கோரிக்கை..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள்...