Tag: மெரினா
என்னை கைது செய்தால் பதற்றம் தான் அதிகரிக்கும் – கமல்ஹாசன்..!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியதாவது, கோட்சே பற்றி தாம் பேசிய கருத்தை பல காலமாக...
கருணாநிதிக்கு எதிரான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைப்பு-சென்னை முதன்மை கோர்ட் உத்தரவு..!
திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிரான 13 அவதூறு வழக்குகள் முடித்து வைக்கப்படுதுவதாக சென்னை முதன்மை கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. உடல்நல குறைவால் காவேரி மருத்துவமனையில்...
ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழக அரங்கில் எதிரொலித்த “நீ தான் தமிழன்” பாடல்
கடந்த ஆண்டு ஜனவரி 1, புத்தாண்டு தொடங்கியபோது கூட, யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ஓராண்டு தாண்டிய சரித்திரம் அது. தமிழர்களின்...
பீச்சிலிருக்கும் தலைவர்களின் சமாதிகளை அப்புறப்படுத்துங்கள்! டிராபிக் ராமசாமி திடீர் வழக்கு
கடலோர ஒழுங்கு முறை விதிகளின்படி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிகளை இடமாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி...
மெரீனாவில் தீடிர் போக்குவரத்து நிறுத்தம்- பொது மக்கள் அவதி!
‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,...
எம்.ஜி.ஆர். நினைவிடத்தை வணங்க முடியவில்லை! பொது மக்கள் வேதனை!
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார். அவருடைய நினைவிடம், எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைக்கப்பட்டது. அன்றைய நாள்...
மெரினா, தஞ்சை பெரியகோவில் பகுதிகளில் போலீஸ் குவிப்பு: விவசாயிகள் போராட்டம்…
விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி...
மு.க.ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி: பஜ்ஜி கடைக்காறார்…
சென்னை மெரினா கடற்கரையில் பஜ்ஜி கடை வைத்திருக்கும் அஜித்குமார் என்பவரது திருமணத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்று அவருக்கு வாழ்த்து கூறியதால் மணமகள்...
ஜல்லிகட்டிற்கு அனுமதி அளிக்கக் கோரி மெரினாவில் பேரணி
ஜல்லிகட்டு மீதான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் பேரணி நடத்தினர். எந்த ஒரு அமைப்பையும் சாராமல் சமூகவளைதலத்தின் மூலம் இணைந்து...