Tag: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ரேசன் பொருள்களுக்கு வீடுகளிலேயே டோக்கன் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி..
குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கு தேவையான ரேசன் பொருள்களுக்கு மே 29 ஆம் தேதி அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி...
இடைத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் இன்று பதவியேற்பு..!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக-வைச் சேர்ந்த 13 பேர் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து அந்த 13 பேரும் இன்று...
மே 23 -க்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நிலை தலைகீழாக மாறும் : டிடிவி தினகரன்..!
மே 23ம் தேதிக்கு பிறகு முதலமைச்சர் பழனிசாமி மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்...
ரூ.2,000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!
வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் நிதியுதவித் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை...
மேகதாது அணை : திட்ட அறிக்கை மனு நிராகரிக்கப்படவில்லை – முதலமைச்சர் பழனிசாமி..!
மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை தடை செய்யக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரிக்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்....
கஜா புயல் பாதிப்பு: டெல்டா பகுதிகளில் மீண்டும் முதல்வர் ஆய்வு..!
சமீபத்தில் கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்ட பகுதிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். சாலை மார்க்கமாக செல்லாமல் ஹெலிகாப்டரில்...
அமைதியும், சகோதரத்துவமும் நிறையட்டும் : முதல்வர் மிலாடி நபி வாழ்த்து..!
இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்த பொன்னாளான "மீலாதுன் நபி" திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
20 தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை..!
காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 18...
இஸ்லாம் போதிக்கும் அறவழியைப் பின்பற்றி, சகோதரத்துவத்தோடு ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும்-எடப்பாடி பழனிசாமி பக்ரீத் திருநாள் வாழ்த்து..!
இறை உணர்வோடும், தியாகச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....
ஈரோடு மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடி ஏற்றம் எதிர்பாராதவிதமாக நடந்தது என்ன தெரியுமா..!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றும்போது எதிர்பாராத விதமாக தேசியக் கொடி கிழிந்ததால் விழாவில் கலந்துகொண்ட அனைவரும் அதிருப்தி அடைந்தனர்....