Tag: மத்திய அரசு
ஸ்தம்பித்தது டெல்லி : விவசாயிகள் போராட்டம் ,போக்குவரத்து நெரிசல்..!
டெல்லியில் போராடும் அகில இந்திய விவசாயிகள், தங்களுக்கு அயோத்யாவில் ராமர் கோவில் வேண்டாம், கடன் தள்ளுபடிதான் வேண்டும் என்று முழக்கமிட்டு வருகின்றனர். அகில இந்திய...
கஜா புயல் பாதிப்பு : நாளை ஆய்வு செய்கிறார் பாதுகாப்பு துறை அமைச்சர்..!
கஜா புயல் பாதித்த பகுதிகளை நாளை ஆய்வு பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்கிறார். கஜா புயலால் 7 மாவட்டங்கள் பெரும்...
நிதியை காட்டி மத்திய அரசு அதிகாரங்களை நசுக்குகிறது : தம்பிதுரை வேதனை..!
மத்திய அரசு நிதியை காரணம் காட்டி மாநில அரசுகளின் அதிகாரங்களை பரிக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வருத்தம் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆட்சி செய்யும்...
அவசரமாக கூடுகிறது அமைச்சரவை -7 தமிழர் விடுதலையில் இன்று முக்கிய முடிவு..!
இன்று அமைச்சரவை கூட்டத்தில் 7 தமிழர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
திமுகவை ஒழிக்க மத்திய அரசு திட்டம் குற்றச்சாட்டை முன்வைக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன்..!
திமுகவில் பிளவை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். சென்னையில் நடைபெறும் திமுக அவசர...
கேரளாவில் தொடரும் கனமழை: வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு..!
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு : 7 பேரை விடுவிக்க முடியாது – மத்திய அரசு..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜிவ் காந்தி...
இ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம் : டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்-மத்திய அரசு அதிரடி..!
லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்ட தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம், டிராபிக் போலீஸ் அதை ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்...
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை:மோடிக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி..!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதித்ததற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்கும் வகையில்...
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம்:நழுவும் கர்நாடக அரசிற்கு மத்திய அரசு கெடு..!
காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர் பெயர்களை ஜூன் 12ம் தேதிக்குள் அறிவிக்க கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நதி நீர்...