Tag: திருப்பரங்குன்றம்
22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றுஆட்சிக்கு வரும் – ஸ்டாலின்..!
தமிழகத்தில் 22 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றுஆட்சிக்கு வரும் என்று திருப்பரங்குன்றம் தொகுதி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தில் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,...
அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது – எடப்பாடி பழனிசாமி..!
தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும்...
20 தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை..!
காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். 18...
20 தொகுதிகளுக்கும் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் : ஸ்டாலின்..!
கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடிப் பழனிச்சாமியின் ஆட்சிக்கு எதிராக ஆளுநரிடம் 18 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். அதனால் அதிமுக கொறடா உத்தரவில்...
முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்-பட்டையை கிளப்பும் டி.டி.வி..!
முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என டி.டி.வி. தினகரன் மதுரையில் பேட்டி அளித்துள்ளார். தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்விற்கு தயாராகிவிட்டது....
நான் இல்லை என்றால் திமுகவுக்கு வெற்றி இல்லை-அழகிரி பேட்டி..!
நான் தேர்தல் பணி செய்யவில்லை எனில் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூரில் திமுக வெற்றி பெறாது என அழகிரி பேட்டியளித்துள்ளார். திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்...
இடைத்தேர்தலில் அதிமுக தோற்கும்-தினகரன் கூறுவது என்ன?
தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற...
கருணாநிதி இல்லாத திருவாரூர் தொகுதியில் திமுக வெற்றி பெற முடியாது-அதிமுக எம்பி மைத்ரேயன்..!
தமிழகத்தில் இரண்டு இடைத்தேர்தல் கூடிய விரைவில் நடைபெறவுள்ளது. அதிமுக திருப்பரங்குன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.கே.போஸ், திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்ததாலும் இடைத்தேர்தல் நடைபெற...
மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம்- ஓ.பன்னீர்செல்வம்..!
திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க மறுத்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
ஜெயலலிதா கைரேகை உண்மையா நீதிபதி கேள்வி!
ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருக்கும் தருவாயில் பல அமைச்சர்கள் ஜெ வை நாங்கள் நேரில் பார்க்கவே இல்லை என தெரிவித்து வருகின்றனர். திருபரங்குன்றம்...