Tag: தமிழ் பொது செய்தி

காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட் சாலையில் டிசம்பர் 31ல் இரவு 9 மணி முதல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 இரவு...

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தென்னஞ்சாறு பகுதியில் ஓ.என்.ஜி.சி இயற்கை எரிவாயு எடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் அப்பகுதி...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகனை வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார்....

திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தில் வசித்து வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பாபுவின் மகள் சிறுமி ஹாசினி(6)யை, பிப்ரவரி 6-ம் தேதி அதே குடியிருப்பில்...

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் நாளில் இந்திய அணியின் பேட்டிங்...

கன்னியாகுமரி கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களை துவம் செய்துவிட்டு, கேரளவை புரட்டி எடுத்தது. இந்நிலையில், அடுத்த புயல் 6-ந்தேதி வங்கக்கடலில்...

திருச்சி மாவட்டம், பொன்மலை அருகே உள்ளது கிழக்குறிச்சி. அந்த ஊரை ஒட்டியுள்ள கீழகண்டார்கோட்டை, கீழக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசின் விலையில்லா ஆடு வழங்கப்பட்டு...

கேரளாவில் மீட்கப்பட்ட  மீனவர் உடல், நேற்று காலை குமரி கொண்டு வரப்பட்டது. ஓகி புயல் குமரி மாவட்டம் முழுவதும் பெரும் நாசத்தை ஏற்படுத்தி சென்றுள்ளது....

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். தமிழகத்தில் சுற்றுசூழல் சமநிலையை பாதுகாக்கும் பொருட்டு ஜல்லியை தவிர கிரானைட் குவாரி...

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியம் கிராமத்தை சேர்ந்த 7 பேர் அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தான் கிராமத்தில் கபடி விளையாட கொள்ளிடம் ஆற்றை...