Tag: தமிழ் ஜெனரல் செய்தி

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 45 பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து ஒன்று பர்கூரை அடுத்த கர்கேகண்டிக்கு நேற்று சென்று...

ஆந்திராவின் கர்னூலில் உள்ள உப்பிரஹால் கிராமத்தில், 13 வயதான சிறுவனுக்கும் 23 வயதான பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றதாக, ஒரு அதிர்ச்சி தகவல் சமீபத்தில்...

திருவண்ணமலையில் உள்ள சின்னப்புத்தூரில் பகுதி நேர ரேசன் கடையில் முறையாக ரேசன் பொருட்கள் வழங்கப்படாததால் மக்கள் அதனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்,...

விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையை அடுத்துள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி மலையில் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பனசாமி...

மத்தியபிரதேச மாநிலம் டிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திரகுமார் வியாஸ். இவரது மகன் அன்சு. அன்சு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்துக்கொண்டிருந்தார்....

ஆண்டு தோறும் ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியின் போது, பல லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்படும். இதில், பல வகையான மலர்...

உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. மேம்பாலக் கட்டுமானப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு...

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/HkKxhkZTyDE" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe> கடந்த வெள்ளியன்று மும்பையில் உள்ள மகாலகபஷ்மி ரயில் நிலையத்திற்கு கைக்குழந்தையுடன் சென்ற தம்பதியினர்,...

எனக்கு தெரிந்து கடந்த மாதங்கள் ஆகட்டும் வருடங்கள் ஆகட்டும் வாரங்கள் ஆகட்டும்  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுமிகள்...

ராஜஸ்தானின் மாநிலம் கங்காநகரில் உள்ளது சிஜிஆர் மால். இந்த தனியாருக்கு சொந்தமான மால் ஒன்றுக்கு  பெண் ஒருவர் தன் பத்து மாதக் கைக்குழந்தை மற்றும்...