Tag: தமிழ்நாடு ஜெனரல் செய்திகள்
மகாவீர் சிலை, கண்டெடுப்பு, 1000 ஆண்டு பழைமை…!
வேலுார் அருகே, முள்புதர்களை சுத்தப்படுத்தும்போது 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரரின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. துரைபெரும்பாக்கம் கிராமப்பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான நிலங்களை சுத்தம் செய்யும்போது,...
காந்தியின் படங்கள் இல்லாத 500 ரூபாய் நோட்டுக்கள்!..
ம.பி.,யில் உள்ள ஏ.டி.எம்., ஒன்றில் பணம் எடுத்தவருக்கு, காந்தியின் படம் பிரிண்ட் ஆகாமல் 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ம.பி., மாநிலம்...
ஒரு ஊரே புற்று நோயால் மடிகிறது…?
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அய்யனார் ஊற்று கிராமத்தில் , கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் சுமார் 40-க்கும் மேற்பட்டவர்கள் புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளனர். புற்றுநோய்...
ஷோபா நேரு காலமானார்…
நேரு குடும்பத்தின் வயதான பெண்மணியும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அத்தையுமான ஷோபா நேரு காலமானார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்ற நேருவின் குடும்பத்திற்கும்...
மனித ரத்தத்தை வீணாக்கிய இந்தியா..!
இதுவரை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பலரிடன் இருந்து தானமாக பெறப்பட்ட 28 லட்சம் யூனிட் ரத்தம், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் காலாவதியாகி வீணாகியுள்ளன. இதனை...
திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சசிகலாவின் அண்ணன் மகன்!..
அதிமுக பொதுச் செயலாளராக திகழும் சசிகலாவின் இரண்டாவது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன்(47). அவர் தஞ்சையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் திருவிடைமருதூரில்...
ஆபாசப்படம், அவமானத்தில் பெண் தற்கொலை!..
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், மேற்படிப்பிற்காக டெல்லி வந்துள்ளார். அங்கு உடன் படித்த பிரகாஷ் என்பவரை அந்த இளம்பெண் காதலித்துள்ளார். கடந்த...
பூட்டு உடைப்பு, போராட்டம் கலைப்பு, இயக்குனர் கைது!..
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் சங்கிலி போட்டு சாலை மறியல் நடத்திய இயக்குநர் கெளதம் தலைமையிலான இளைஞர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். டெல்லியில் 31-வது...
வங்கதேச எல்லையில் பிடிபட்ட ரூ.2000 கள்ள நோட்டுகள் பறிமுதல்
இந்திய - வங்கதேச எல்லையில், ரூ. 6.96 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை...
இன்று ராடன் மீடியா நிறுவனத்திளும் வருமானவரித்துறையினர் சோதனை!..
கடந்த 7-ஆம் தேதி நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர்.கே நகர் இடைத்தேர்தலில்...