Tag: தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படை அட்டகாசம் : தமிழக மீனவர்கள் நடுக் கடலில் விரட்டியடிப்பு..!
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மினவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து அட்டகாசம் செய்துள்ளது. இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியடித்தது மட்டுமல்லாது...
தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..!
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில்...
தமிழக மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கைச் சட்டம் நடுவண் அரசு தடுக்க வேண்டும் வைகோ அறிக்கை
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகள் உள்ளிட்ட மீன்பிடிக் கருவிகளைப் பறிமுதல் செய்வதும், இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில்...
எப்படியாவது கச்சத்தீவை மீட்போம் மீன்வளத்துறை அமைச்சர்!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், கடைசி மீனவர் மீட்கப்படும் வரை தேடும் பணி தொடரும் என உறுதியளித்தார். இதுவரை கரை திரும்பாத...
600 தமிழக மீனவர்களை நீண்ட போராட்டத்துக்குப் பின் அனுமதித்த குஜராத் பாஜக அரசு!
ஓகி புயலால் கரை ஒதுங்கிய 600 தமிழக மீனவர்களை குஜராத் பாஜக அரசு அம்மாநில துறைமுகத்துக்குள் முதலில் அனுமதிக்க மறுத்தது. பின்னர் நீண்ட...
தமிழக மீனவர்களை கைது செய்தது ஈரான் கடற்படை!
தமிழக மீனவர்கள் 15 பேர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின்...
தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை!
கச்சதீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல்...
நாகை மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!
நாகையை சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறை அருகே மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக...
மன்னிப்பு கேட்டது இந்திய கடலோர காவல்படை!
கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர். இது குறித்து அவர்கள்...
இலங்கை கடற்படையினர் அட்டுழியம்!
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு...