Tag: ஜெயலலிதா மரணம்
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சம்மன்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணை ஜெ., மரணம் குறித்து, ஓய்வு பெற்ற...
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்தி அளிப்பதாக தகவல்!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகன் தீபக்கிடம் 4 மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதா மரணம்...
வித்யாசாகர் ராவை விசாரிங்க..விசாரணை கமிஷனில் மாணவி நந்தினி அதிரடி கோரிக்கை!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒரு...
விசாரணை கமிஷனில் பல தகவல்களை கூறுவேன்.. நடிகர் ஆனந்த் ராஜ் அதிரடி!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனில் ஆஜராகி பல தகவல்களை கூறுவேன் என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியான நடிகர்...
அக்.30 முதல் தொடங்குகிறது ஜெ. மரணம் தொடர்பான விசாரணை !
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை அக்டோபர் 30-ம் தேதி தொடங்க உள்ளதாக விசாரணை ஆணையத் தலைவர் ஆறுமுகசாமி அறிவித்துள்ளார்....
அதிமுகவை அழிக்கும் நோக்கில் செயல்படும் அமைச்சர்கள் : சி.ஆர்.சரஸ்வதி குற்றச்சாட்டு!
அதிமுகவை அழிக்கும் நோக்கில் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்று தினகரன் ஆதரவாளரான சி.ஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய...
ஜெயலலிதா மரணம் சந்தேக மரணமா? என்ன சொல்லப் போகிறது நீதிமன்றம்?
ஜெயலலிதா மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சமீபத்தில் கடலூரைச் சேர்த்த வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர்...
ஜெயலலிதா மரணம் குறித்து முழு ஒத்துழைப்பு கொடுப்போம்; அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி!
ஜெயலலிதா மரணம் தொடர்பாக தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என அப்போலோ குழுமத்தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.மேலும் எங்களால்...
ஜெயலலிதா மரணம்; சிபிஐ-ஆல் மட்டுமே தீர்வு கிடைக்கும்..! ஸ்டாலின் அதிரடி..!
ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையத்தால் எந்த பலனும் இல்லை எனவும் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்...
30 பேரை பழிவாங்க துடிக்கும் ஜெ ஆன்மா! கேரள ஜோதிடர் திடுக்கிடும் தகவல்
ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உயிரை காக்க வெளிநாடுகளுக்கு கொண்டு...