Tag: ஜெயக்குமார்
குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று சிபிஐ விசாரணை..!
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதற்காக அமைச்சர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிலருக்கு லஞ்சம்...
அவர் ஒரு மண்குதிரை : அவரை நம்புபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் – தினகரனை தாக்கும் ஜெயக்குமார்..!
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில்...
மீன்வளத்துறை அமைச்சர் கருவாட்டுத்துறை அமைச்சராகி விட்டார் – ஜெயக்குமாரை தாக்கும் தங்க தமிழ்ச்செல்வன்..!
அமைச்சர் ஜெயக்குமாரை தங்க.தமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். சசிகலாவால்தான் ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால், இன்று அவர் கருவாட்டுத் துறை அமைச்சராக மாறி...
மயக்க மருந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார் – வெற்றிவேல் அதிரடி பேட்டி..!
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பழச்சாற்றில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டு, அதன்பின் திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை ஜெயக்குமார் உறவில் இருந்துள்ளார் என தினகரன்...
உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் – ஜெயக்குமார் ஆடியோ குறித்து தினகரன்..!
கடந்த சில நாட்களாக பெண் ஒருவருடன் அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதாக ஒரு ஆடியோ வெளியாகியிருந்தது. அதில், சிபாரிசுக்கு வந்த தனது மகளை இப்படி செய்து...
நானும் ரவுடிதான் என்பதை போல் ஸ்டாலின் செயல்படுகிறார் – ஜெயக்குமார் குற்றச்சாட்டு..!
நானும் ரவுடிதான் என்பதை போல் ஸ்டாலின் செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு அமைச்சர் ஜெயக்குமார் மாலை...
நடிகர் கமல்ஹாசன் தேர்தல் என்றாலே பயந்து ஓடுவார்-கலாய்க்கும் ஜெயக்குமார்..!
தேர்தல் என்றாலே பயந்து ஓடும் நடிகர் கமல்ஹாசன் எந்த தேர்தலிலும் போட்டியிடப்போவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமல், 'மக்களவை...
ஊர காணோம் படத்தில் அறிமுகமாகும் பெண் இசையமைப்பாளர்..!
மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை “ஊர காணோம்” என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார்கள்.கே.எஸ்.சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம்...
ராஜிவ் காந்தி கொலை வழக்கு : 7 பேரை விடுவிக்க முடியாது – மத்திய அரசு..!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேரை விடுவிக்க முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னதாக ராஜிவ் காந்தி...