Tag: சிபிஐ
சீப்ப ஒளிச்சுட்டா கல்யாணம் நின்னுடுமா? காமெடியில் கலக்கும் தமிழிசை..!
சிபிஐ விசாரணையை தடுத்தால் தப்பித்துவிடலாம் என நினைப்பது சீப்ப ஒளிச்சுட்டா கல்யாணம் நின்னுடும் காமெடி போல் உள்ளது என மம்தாவை தமிழிசை கிண்டலடித்து பேசியுள்ளார்....
ஆந்திராவில் சிபிஐக்கு தடை: சந்திரபாபு நாயுடு அதிரடி..!
ஆந்திராவில் மாநில அரசு அனுமதியின்றி சிபிஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார். மோடி...
சிலை கடத்தல் விவகாரம் – சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை..!
பொன்.மாணிக்கவேல் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை...
பொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனை செய்கிறார்: கருப்பு ஆடுகளை கண்டுகொள்ளவில்லை-அறநிலையத்துறை ஊழியர்கள்..!
அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை: அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்...
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசு..!
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ அமைப்பே விசாரிக்கும் என்று தமிழக அரசு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாணை பிறப்பித்திருந்தது. 2016ம் ஆண்டுதான் சிலைக் கடத்தல்...
குட்கா ஊழல் வழக்கு:உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..!
தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்பட்டது குறித்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் இன்று உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் விசாரணை...
சிண்டிகேட் வங்கி மோசடி-ஏ.சி.முத்தையா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்..!
சிண்டிகேட் வங்கியில் கடன் வாங்கியதில் வங்கிக்கு ரூ103 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது....
குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்-சென்னை உயர் நீதிமன்றம்..!
குட்கா போதைப் பொருள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் இன்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட...
ராமஜெயம் கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்குமா சிபிஐ!
முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபயிற்சியின்போது கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை பிடிக்க சிபிசிஐடி...
கிரானைட் கொள்ளைக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் துணை போகிறார்கள்?… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு??
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்த மதுரை மாவட்ட கிரானைட் கொள்ளை தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை...