Tag: காவிரி மேலாண்மை வாரியம்
காவிரி விவகாரம்-மத்திய அரசு மீண்டும் 2 வார கால அவகாசம் கேட்டு மனு..!
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு...
காவிரி நீரை குடிக்கும் வரை கருப்புச்சட்டையை கழற்றப்போவதில்லை-சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்..!
நடிகர் சரத்குமார் காவிர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து...
மத்திய அரசு தமிழர்களை பகடைக்காயாக மாற்றியுள்ளது-கனிமொழி குற்றச்சாட்டு..!
காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு அமைக்காததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் இன்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும்...
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும்-மு.க.ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்படும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். சென்னை பெரம்பூரில்...
அரசியல் நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை-நடிகர் சிம்பு
அரசியல் நோக்கத்துக்காக நான் எதையும் செய்யவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழகத்தில் போராட்டம் தீவிரமானபோது நடிகர் சிம்பு,...
“Go Back Modi” பிரதமர் மோடிக்கு லண்டனிலும் தமிழர்கள் எதிர்ப்பு..!
லண்டன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அங்கு வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்...
தமிழகத்தில் கவர்னர் தன்னிச்சையாக செயல்படுகின்றார்- டி.டி.வி தினகரன்
கரூரில், காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை விவகாரத்தில் அக்கறைகாட்டாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில், கண்டன...
தமிழர் அல்லாத கர்நாடகாவின் தூதுவர் ரஜினிகாந்த்-பாரதிராஜாவின் அறிக்கை
தமிழர் அல்லாத கர்நாடகாவின் தூதுவர் ரஜினிகாந்த் என்பது இப்போதுதான் பட்டவர்த்தனமாக தெரிகிறது என்று பாரதிராஜா தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் கடந்த 10 -ஆம் தேதி நடைபெற்ற...
கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொய் வழக்குகளை திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்-காவிரி உரிமை மீட்புக் குழு
காவிரி உரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான பொய் வழக்குகளையும் திரும்பப் பெற்று, அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று காவிரி உரிமை...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து திமுக பிரமுகர் தீக்குளிப்பு..
கீரப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் ரமேஷ் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தீக்குளித்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர்....