Tag: காவிரி மேலாண்மை வாரியம்
அரசியலுக்காகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை-கமல்ஹாசன் குற்றச்சாட்டு..!
அரசியலுக்காகவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஃபிக்கி கருத்தரங்கில் கமல்ஹாசன்...
ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நாளை எல்லை முற்றுகை போராட்டம்..!
நாளை நடைபெறும் எல்லை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க போவதாக ஈரோடு மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி...
காவிரி விவகாரம் : 10 நாட்கள் அவகாசம் கேட்க மத்திய அரசு திட்டம்..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நாளை அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த விசாரணையின் போது,...
தமிழகத்துக்கு யார் வேண்டுமானால் வரலாம்:ஆனால் தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்-இயக்குநர் பாரதிராஜா
தமிழகத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்; என்ன வேண்டுமானலும் செய்யலாம். ஆனால் தலைமைக்கு மட்டும் வர வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என்று இயக்குநர் பாரதிராஜா...
காவிரி விவகாரம்-மரத்தில் ஏறி தற்கொலை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள்…!
காவிரி வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க மத்திய அரசு இன்னும் கால அவகாசம் கேட்டு இருப்பதால், விவசாயிகள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்....
நீட் தேர்வு நிரந்தரமாக விலக்கு கோரி கடலூரில் இன்று கண்டன ஆர்பாட்டம்- சீமான், பாரதிராஜா, அமீர் பங்கேற்பு..!
நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும் கடலூரில் இன்று நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்...
காவிரிக்காக விவசாயிகள் போராட்டம்:தஞ்சை தொடர் வண்டிநிலையம் முற்றுகை..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட்...
2 வாரத்தில் காவிரி மேலாண் வாரியம் அமைக்கப்படும்; ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு நாசர் பேட்டி..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம், தமிழ் திரைப்பட துறையினர் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. காவிரி...
மே 10-ஆம் தேதி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும்-அய்யாக்கண்ணு திட்டவட்டம்
மே 10-ஆம் தேதி மெரினாவில் உண்ணாவிரத போராட்டம் நடந்தே தீரும் என்றும், யாருக்கும் பயப்பட போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை...
ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..!
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக...