Tag: காவிரி டெல்டா
தவறான செய்தி ” ஊரடங்கு கடுமையாக்கப்படாது “- முதல்வர் பழனிசாமி..
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது என்றும், தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்....
குரூப்-2 தேர்வுகளை “மே” மாதம் நடத்த முன்வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்..!
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2...
டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது-திருமுருகன் காந்தி..!
டெல்டா மாவட்டங்களில் தமிழின உரிமையை அழிக்கவே துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக...
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் தஞ்சம் புகும் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன்.
தஞ்சையில் உலக தமிழர் பேரமைப்பு தலைவர் அய்யா பழ நெடுமாறன் அவர்களை சந்தித்து ONGC பேரழிவு திட்டம் எதிர்ப்பு போராட்டங்களை காவல் துறையை பயன்படுத்தி...
காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் வைகோ பங்கேற்ப்பு..
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
ஜனவரி 28: காவிரி விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் மறுமலர்ச்சி தி.மு.கழகம் பங்கேற்கும்! வைகோ அறிக்கை
காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத்...
எ.கே.எம். நிறுவன தலைவர் காசிநாத தேவர் மறைவிற்கு பி.ஆர்.பாண்டியன் ஆழ்ந்த இரங்கல்.
எ.கே.எம். நிறுவன தலைவர் காசிநாதத்தேவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் . திருவாருர் எ.கே.எம். குரூப் நிறுவனங்களின் தலைவர் அய்யா எ.கே.எம். காசிநாத தேவர் அவர்களின்...