Tag: கர்நாடக
கர்நாடக சட்டசபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு-உச்சநீதிமன்றம் அதிரடி !
கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்ற எடியூரப்பா நாளை மாலை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தனிப்பெரும்பான்மை கட்சி என்ற அடிப்படையில்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார்- மத்திய அரசு..!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தயார் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி...
தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றால் தமிழக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும்-நாகராஜ்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பெரும் போராட்டங்கள் நடந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், கன்னட அமைப்பான கன்னட சலுவளி வாட்டாள் என்ற...
காவிரி மேலாண்மை வாரியம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஏற்க மாட்டோம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் சித்தராமைய்யாவிற்கு கண்டனம். அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதை குடியரசு...
ஒலிப்பதிவு படிப்பில் சேரணுமா !
2017-18-ஆம் கல்வியாண்டில் கர்நாடகத்தில் செயல்பட்டுவரும் அரசு மற்றும் அரசு மானியம் பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் திரைப்படவியல் மற்றும் ஒலிப்பதிவு பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும்...
கர்நாடகாவில் கனமழையால் டெல்டா மாவட்ட பகுதி மக்கள் மகிழ்ச்சி !
கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து விநாடிக்கு 4000...
மருத்துவமனையில் பிறந்து 7 நாட்கலே ஆன பெண் குழந்தை கடத்தல்!
கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மல்லிகார்ஜுனன். இவரது மனைவி பவித்ரா(23) கடந்த 22-ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்...
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய கர்நாடகா பேருந்து….
கர்நாடகா மாவட்டத்தில் வடக்கு பகுதியில் உள்ள கடாக் மாவட்டத்தில் இன்று பலத்த மழை பெய்துள்ளது. அதனால் அங்கு காட்டாற்று வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதில் லக்ஷ்மேஸ்வரிளிருந்து...
உயிர் தப்பிய பயணிகள், தடம்புரண்ட ரயில்!..
மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் ரெயில் (வண்டி எண். 57550) நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் ஐதராபாத் ரெயில் நிலையத்தை...
40 ருபாய்க்கு பதில் ரூ. 4,00,000 ஆட்டையைப் போட்ட டோல் பிளாசா
கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே குண்ட்மி டோல் கேட்டில் மருத்துவர் ஒருவரின் டெபிட் கார்டில் இருந்து ரூ. 40க்கு பதிலாக ரூ. 40,00,000 எடுத்துக்...