Tag: ஓ.பன்னீர்செல்வம்
மதுசூதனன் இல்லத்திற்கு திடீர் வருகை தந்த துணை முதல்வர் !
தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் பரபரப்பு சூழ்நிலைக்கிடையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனன் இல்லத்திற்கு...
ஓபிஎஸ் கிணற்றை தானமாக வழங்கினார்! லட்சுமிபுரம் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்
தேனி மாவட்டம் லட்சுமிபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் விவசாயத்துக்காக அவரின் நிலத்தில்...
அ.தி.மு.க. அணிகள் இணைகின்றன?! ஜெ., நினைவிடத்தில் பரபரப்புக் காட்சிகள் அரங்கேற்றம்
தமிழக அரசியலில் ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லை. இதோ இப்போதும் அப்படியொரு பிரேக்கிங் நியூஸுக்காக தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது! பிரிந்து கிடந்த...
அம்மாவின் இடத்தை யாருக்கும் தாரைவார்க்க மாட்டோம் ஜெயக்குமாரின் அதிரடி அறிவிப்பு!
அம்மாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து அழகு பார்க்க விரும்பவில்லை என்றும் அதிமுகவின் 2 அணிகள் இணைவது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும்...
மோடியை சந்திக்கிறார் ஓ.பி.எஸ் ! அ.தி.மு.க. அணிகள் இணைய வாய்ப்பு?
அ.தி.மு.க. மூன்று நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழலில் இதோ இணைகிறது, அதோ இணைகிறது என ஆளாளுக்கு சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், இதுவரை இணைப்பு...
எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் ?
மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர்...
தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிடுவது சாத்தியம் இல்லை என்று கூறும் ஒ.பி.எஸ்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதில் உள்ள பிரச்சனை குறித்து பேசுவதற்காக இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்...
பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசை எதிர்த்து வழக்கு – சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு:
கேரள அரசு பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டிவருகிறது. கேரள அரசின் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்...
பொங்கல் பரிசுத் தொகுப்பு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக மக்களுக்கு பரிசுத் தொகுப்பு அறிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிசி குடும்ப...