Tag: இலங்கை கடற்படை
இலங்கை கடற்படை அட்டகாசம் : தமிழக மீனவர்கள் நடுக் கடலில் விரட்டியடிப்பு..!
மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மினவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்து அட்டகாசம் செய்துள்ளது. இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை விரட்டியடித்தது மட்டுமல்லாது...
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் அச்சத்தில் ராமேஸ்வ மீனவர்கள்!
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று இரவு மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றுள்ளனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த...
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வேதனையளிக்கிறது- மத்திய இணை அமைச்சர்!
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல் மீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை விரட்டியடித்தும் வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி...
தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்தது இலங்கை கடற்படை!
கச்சதீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்வதும், படகுகளை பறிமுதல்...
இலங்கை மீனவர் என நினைத்து- இந்திய மீனவர் மீது துப்பாக்கி சூடு!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து...
இலங்கை கடற்படையினர் அட்டுழியம்!
கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இலங்கை கடற்படை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு...
இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்; புதுக்கோட்டை மீனவர்கள் ஐந்து பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள். இந்த...
நீட் தேர்வு விவகாரம்…தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்!
அரியலூர் மாவட்டம் குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா பனிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் 1172 மதிப்பெண்கள் பெற்றும் நீட்டில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. இதைதொடர்ந்து...
அடங்காத இலங்கை. தமிழக மீனவர்கள் வாழ்வில் தொடரும் சோகம்!
நெடுந்தீவு அருகே, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை, 2 படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பது, தமிழக மீனவர்களிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது. மீனவர்களின் ஒரு...
ராமேஸ்வர மீனவர்கள் பலி: இலங்கை கடற்படையினர் துப்பிக்கி சூடு
இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தமிழக ராமேஸ்வர மீனவர்கள் பலியாயினர்.இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது,...