Tag: யானைகள்
ஊருக்குள் புகுந்து யானைகள் : வாழை, பாக்கு உள்ளிட்ட பயிர்கள் சேதம் : யானைகளை அடித்து விரட்ட மக்கள் கோரிக்கை !
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் கோடை வறட்சி நீங்கி பசுமை திரும்பி...
கொடைக்கானல் அருகே தனியார் தோட்டத்தில் காட்டுயானைகள் முகாம்: பீதியில் தோட்டவேலை தொழிலாளர்கள் !
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், பழநி வனப்பகுதிகளில் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இவை உணவு தேடி இரு வனப்பகுதிகளிலும் அடிக்கடி இடம் பெயரும். கொடைக்கானல் அருகே...
வெள்ளப் பெருக்கில் சிக்கியவர்களை காப்பாற்றிய யானைகள்!
நேபாளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு பெய்து வரும் கன மழை காரணமாக ராப்தி ஆற்றில்...
ஊருக்குள் வரும் யானைகளை கண்காணிக்க சென்சார் கருவி!
கோவை மாவட்டத்தில் யானைகள் ஊடுருவல் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று மதுக்கரை. கோவை – கேரள வனப்பகுதிகளுக்கு இடையேயான மதுக்கரை வனச்சரகத்தில் யானைகள் எண்ணிக்கை...