Tag: தமிழ் ஆரோக்கிய செய்தி

1. மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம் பெறும். 2. செம்பருத்திப் பூவை...

1. துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நெருங்குவது கடினம். 2....

நமது உடலில் ரத்தம் சுத்தமானதாக இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாட முடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே...

உலகில் மிக கொடிய நோயான புற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு இதுவரையில் சிறந்த மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனாலும் வரையறுக்கப்பட்ட நடத்தைகள் மூலமும், இயற்கை மூலிகைகளின் உதவியுடனும்...

நாம் அன்றாட உண்ணும் உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது அவசியம் அதோடு வைட்டமின் `சி’ சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்...

ஆமணக்கு செடியின் விதைகள் கொட்டை முத்து எனப்படுகிறது. இதன் இலைகள், எண்ணெய், வேர் ஆகியவை மருத்துவப் பொருளாகப் பயன்படுகின்றன. குடிநீரில் ஆமணக்குச் செடியின் வேரைச்...

"மாதா ஊட்டாத சோற்றை மாம்பழம் ஊட்டும்" என பலர் சொல்வது உண்டு. முக்கனிகளில் ஒன்றானது மாம்பழம். அந்த மாம்பழத்தை அனைவருக்கும் பிடிக்கும். மாம்பழத்தைச் சிறப்பிக்கும்...

சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாதமான குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகுன்தவை. இத்தநியங்கள் இரும்பு, மக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம்,...

திருச்சி மட்டும் ஈரோடு மாவட்டத்தில் சுமார் 85 பேர் மர்மகாய்ச்சல். அதில் இதுவரை 13 வயது சிறுமி மற்றும் ஒருபெண் உயிர் இழந்தன.திருச்சி மாவட்டம்...

தக்காளியில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது. அதனைத் தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும் என்பதெல்லாம் ஏற்கெனவே...