Tag: சசிகலா

கிராம சபை கூட்டத்துக்கு செல்லப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, வெறும் விளம்பரம் தேடும் முயற்சிதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வருகிற...

எந்த வடிவில் வந்தாலும் ஹிந்தியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கத்தில் நடபெற்ற திருவையாறு இறுதி நாள் விருது...

தினகரனின் அமமுக எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி அக்கட்சியின் நிர்வாகிகளையும் அதிமுகவில் சேர்த்து கொள்ள தயார் என்றும் ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் என்றும் முதல்வரும் அதிமுக...

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து பேசி வருகிறார் டிடிவி தினகரன். அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்எல்ஏக்களும் சசிகலாவை...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இன்றும் நாளையும் வருமானவரித்துறை அதிகாரிகள் சிறையில் விசாரணை நடத்த உள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா...

18 எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகு தான் மேல் முறையீடு செய்யப்போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திப்பதாகவும் தினகரன் கூறியிருந்தார்....

18 எம்.ஏல்.ஏக்கள் விவகாரத்தில் வெளியான தீர்ப்பால் அதிமுகவிற்கே இழப்பு என சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் தினகரன் தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பு...

அமைச்சர் ஜெயக்குமாரை தங்க.தமிழ்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார். சசிகலாவால்தான் ஜெயக்குமார் மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார், ஆனால், இன்று அவர் கருவாட்டுத் துறை அமைச்சராக மாறி...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவர் சிறைக்கு செல்ல நேர்ந்த போது மட்டும் தான் அவருக்கு பதிலாக ஒ.பன்னீர் செல்வம் முதன்வரானார். இது...

சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும்...