Tag: உயர்நீதிமன்றம்

பொன்.மாணிக்கவேல் விசாரணை மீது நம்பிக்கை இல்லாததால் சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை...

அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் கண்டுகொள்ளவில்லை என அத்துறை ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சென்னை: அறநிலையத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல்...

எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்டது குறித்து பொது நலன் வழக்குத் தொடரப்பட்டதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரிக் கேள்வியை எழுப்பியுள்ளனர். எஸ்.வி. சேகர் வீட்டின்...

பெண் செய்தியாளர்களை பற்றி அவதூறாக பேசிய எஸ்வி சேகரை நெருங்ககூட முடியாமல் போலீசார் அமைதியாக இருக்கின்றனர். எத்தனையோ வழக்கு அவர் மீது...ஏன் உயர்நீதிமன்றம் கூட...

அரசுப் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இன்றி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வக்கீல் ஜார்ஜ் புகார் தெரிவித்துள்ளார்....

நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்,...

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு  கடந்த ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் நடிகர் விஷால் அணி வெற்றி பெற்றது. தற்போது இந்த...

 திருநங்கை மாணவி தாரிகா பானுவுக்கு சித்த மருத்துவக் கல்லூரியில் இடமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் உலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாரிகா பானு....

ராமநாதபுரம் மாவட்டம், பாரதி நகர் பூங்காவில் வரும் 25ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் பூங்காவில் மேடை அமைக்கும் போது விளையாட்டு...

  கோயம்பேட்டில் அங்காடி கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட 4 பேர் இன்று சென்னை...