அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்: அதிமுக அதிர்ச்சி!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் கணவர் சந்திரசேகர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று (ஏப்.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுகவினர், பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://x.com/NameisKamal/status/1915433790593523839?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1915433790593523839%7Ctwgr%5E961f3188947d72b7f444a77ae0b9737e0dd5925d%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F.

இந்த சம்பவத்தால் அதிமுக சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Leave a Response