காவிரி விவகாரம் : அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை !

காவிரி விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் அமைச்சர்கள், தலைமைச்செயலர், துறைச்சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். உச்சநீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் நிறைவடைவதையடுத்து முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சட்டரீதியாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Leave a Response