திருநங்கைகளுக்கு சுகாதாரத்துறையில் பணி !

 

சுகாதாரத்துறையில் பணியாற்ற திருநங்கைகள் இருவருக்கு முதல்வர் பழனிசாமி பணி ஆணை வழங்கினார்.

சுகாதாரத்துறையில் பணியாற்ற நேயா, செல்வி என்ற இரு திருநங்கைகளுக்கு  பிஸியோதெரபி, லேப்டெக்னீஷியன்களாக பணியாற்ற பணியாணையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

Leave a Response