4ம் வகுப்பு மாணவண் :தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் !

school
புதுச்சேரி பி.எஸ். பாளையத்தில் 4ம் வகுப்பு மாணவனை கவனக்குறைவாக பள்ளியிலேயே பூட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் பள்ளி இந்திரா, பணிபுரியும் வகுப்பாசிரியர் கலைவாணியை பணியிடை நீக்கம் செய்ய கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response