ஏரியில் தவறி விழுந்த மாணவிகள் சடலமாக சடலமாக மீட்பு!

-chembarambakkam-lake256-600

திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த இராமாபுரம் கிராமத்திலிருந்து மேலப்பூண்டிக்கு செல்லும் வழியில் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இந்த ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

eriநிரம்பி வழியும் இந்த ஏரியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சங்கீதவாணி (12) ரூபிணி (12) ஆகியோர் தவறி விழுந்தனர். மேலும் இவர்கள் 500 மீட்டர் தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மூலம் இறந்து போன அவர்கள் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அவர்களுடன் சென்ற சங்கீதவாணி சகோதரர் மகேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

 

Leave a Response