உயர் நீதிமன்ற மதுரை அதிரடி உத்தரவு!

mad

தொண்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ் அனுப்ப வி.ஏ.ஓ.க்கு அதிகாரமில்லை. தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ன் படி ஆட்சியர் மற்றும் வட்டாட்சியருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response