அமைச்சர் செல்லூர் ராஜூ, அவை தலைவர் மதுசூதன் நேற்று ஆர்.கே. நகர் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டனர். அதன் பிறகு இன்று காலை மாநகராச்சி அலுவர்கள் ஆர்.கே. நகர், ஐ ஓ சி, தண்டையார்பேட்டை, ஆகிய பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் அவற்றை அகற்றும் பணியில் தொடங்கியுள்ளனர்.
அமைச்சர்கள்,எம்,எல்,ஏ போன்றவர்கள் பார்வையிட்ட பின் தான் மழை நீர் அகற்றும் பணி ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுகின்றனர். என பொதுமக்கள் குற்றம்சாற்றுகின்றனர். அது மட்டுமின்றி எந்த ஓரு தகவல்களும் இல்லாமல் தீடிர் என ஆக்கிரமிப்பு என வீடுகள், கடைகள், ஆகியவறை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.