நடிகர் கமல்ஹாசன் தனது இயக்கத் தொண்டர்களிடம் சென்னையில் மக்களுக்கு மழைக்கால உதவிகளை செய்ய வேண்டும் என கேட்டிருப்பது குறித்து டிவிட்டரில் கருத்துக்கள் பகீரப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்யவேண்டும் என்றும் அப்போது அரசுப் பணியாளர்களுக்கு இடையுறு செய்யக்கூடாது என்றும் அவர்களை கேலி செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஆபத்திற்கு பாவமில்லை என்றும் ஒரு உள்குத்து வைத்துள்ளார். அவரது இந்த டிவிட்டுக்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.