சட்ட ஒழுங்கு குறித்து நேற்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று அதிகாலை புதுச்சேரியில் உள்ள 400 காவலர்களை ஒரே நாளில் இடமாற்றம் செய்து அம்மாநில டி.ஜி.பி., கவுதம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி டி.ஜி.பியின் ஆயுத பூஜை கிஃப்ட்!
previous article
நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்பாரா முதல்வர்?