30 பேரை பழிவாங்க துடிக்கும் ஜெ ஆன்மா! கேரள ஜோதிடர் திடுக்கிடும் தகவல்

jayalalitha

ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்கள் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உயிரை காக்க வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லாததையும், ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை ஆளுநர் தவிர வேறு யாரையும் சசிகலா தரப்பு அனுமதிக்காததையும் கண்ட பொதுமக்களுக்கு அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக நம்புகின்றனர்.

ஜெயலலிதா இயற்கையாக மரணம் இல்லை என்றும் அவரது தொண்டர்கள் கருதுகின்றனர்.

இது குறித்து கேரள ஜோதிடர் கூறுகையில்:-

kerala

ஜெயலலிதாவின் ஆன்மாவுடன் கடந்த 3 மாதங்கள் பேசி வருகிறேன்.

அவர் மரணம் இயற்கையானது அல்ல.

அவர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இருப்பார்.

27 பேர் முதல் 30 பேர் வரை பழிவாங்க அவரது ஆன்மா துடித்து கொண்டிருக்கிறது. சசிகலா ஆட்சி, அதிகாரத்துக்கு வருவதற்கு அவரது ஆன்மா விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Response