முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கை அணி களமிறங்கியது.
இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி 43.2ஓவருக்கு 216 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக டிக்வெல்லா 74பந்துகளில் 64ரன்கள் அடுத்துள்ளர். மெண்டிஸ்,மேத்யூஸ் 36 எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி பந்து வீச்சில் அக்சார் பட்டேல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை விழுத்தினர். பும்ப்ரா, சாஹல, ஜாதவ் 2 விக்கெட்டுகளை விழுத்தினர்கள்.