பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!

fire works
பட்டாசு உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. சிவகாசியில் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக் கோரி நடந்து வந்த பட்டாசு ஆலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஜூன் 30ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஈடுபட்டு வந்தனர். ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு பரிசீலிக்கப்படும் என்ற உறுதியைத் தொடர்ந்து வாபஸ் பெற்றனர்.

Leave a Response