உலகநாகயகன் கமலஹாசன் சமீபகாலமாக இணையவெளியில் பரபர அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அவை அனைத்தும் மீடியாக்களில் உடனடி தலைப்பு செய்திகளாக மாறின.
தமிழ் நாட்டின் அரசுயல் சூழ்நிலையை தைரியமாக அவர் விமர்சித்து வந்தார். நெடுவாசல் போராட்டத்தை பற்றியும் அவர் கருத்துக்கள் தெரிவித்தார். ஆனால அவர் சொல்லாத பல செய்திகள் இணையத்தில் பரவி வந்தன. அவை வன்முறையை தூண்டுவதாய் இருந்தன. மீடியாக்களே குழம்பிய நிலையில் இப்போது கமலஹாசன் அர்ற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இணையத்தில் liveday. எனும் பக்கத்தில் வருவது எனது கதுத்தல்ல எனப்பதிந்துள்ளார்.
லைவ்டே தமிழ்நாடு எனும் தளத்தில் என் பெயரால் எழுப்பப்ப படும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல. போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது. Liveday Tamil Nadu இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.