கொடைக்கானல் மண்ணில் பிறந்து தனது உழைப்பால் உயர்ந்தவர் பாபிசிம்ஹா இவருக்கு கார்திக் சுப்பாராஜ் கொடுத்த ஒரு வாய்ப்பு இவருக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது. அதன் பின் “உறுமீன்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் போது தனதுக்கு ஜோடியாக நடித்த ரேஷ்மி மேனனை தனது வாழ்கை துனையாக தேர்வு செய்துக் கொண்டார்.
அதன் பின் பல படங்கள் நடித்த பாபி இப்போது தனது வாழ்கையை தானே அழித்துக் கொண்டிரிக்கின்றார், குடிப்பழக்கம் குறைவாக இருந்த பாபி தற்போது மகா குடிகாரனாக ஆகிவிட்டாராம். தினமும் இரவில் புல் மப்பில் வீட்டுக்கு வந்து தனது மனைவியிடம் சண்டை போடுகின்றாராம், இதை அறிந்த ரேஷ்மியின் அம்மா அப்பா பாபியை அழைத்து பேசியுள்ளனர். அதன் பின் சில நாட்கள் அமைதியாக இருந்த பாபி மீண்டும் தற்போது குடிக்க ஆரம்பித்துள்ளார்.
சில நாட்களாக தொடர்ந்து மனைவியிடம் சண்டை போட்டதால ரேஷ்மியும் பாபியும் சில நாட்களாக பேசி கொள்ளவில்லையாம் ஒரே வீட்டில் இருந்தாலும் தனித்தனி அறைகளில் தங்களது வாழ்கையை கடத்தி வருகின்றனர்.
பாபி கண்டிப்பாக குடியை விட்டு விடுவார் என்று நம்புவோம், அதன் பின்னாவது ரேஷ்மிக்கு அமைதியான வாழ்கை அமையட்டும்.