பொது

நடிகை த்ரிஷா ஜல்லிக்கட்டுக்கு எதிராக எந்த கருத்தையும் பதிவிடவில்லை என அவரது தாயார் உமா கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். ஜல்லக்கட்டு தடைக்கு காரணாமான பீட்டா...

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி நடந்த அமைதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது....

வேலுரை சேர்ந்தவர் அப்துல் மாலிக், இவருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்த அப்துல் மாலிக்குக்கு நான்கு சகோதர்களும் முன்று சகோதரிகளும்...

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்காத நிலையில், அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும்...

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம், 'ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர்' என்று அவர் சொன்னதாக நேற்று சில இணையதளங்களில் செய்தியாக...

நடிகர் மற்றும் அதிமுக பிரமுகரான பஷீர் என்கிற விஜய்கார்த்திக் நேற்று மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் காரணமாக பஷீர் அதிமுகவில்...

நடிகர் பஷீர் என்கிற விஜய்கார்த்திக், பாபு, மற்றும் சௌத்ரி ஆகிய மூவரும் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் மூன்று பேரும் நீதிமன்றத்தில்...

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்த வேண்டும் என பாஜாக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி கூறியுளளார். ஜல்லக்கட்டு...

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தற்போது தான் தீர்ப்பு...

ஜல்லிக்கட்டு தொடர்பாக நடந்துவரும் வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பிற்கு பிறகுதான் அடுத்த கட்ட முடிவை எடுக்க முடியும் என அறிவித்தது மக்கள் அனைவருக்கும் தெரிந்த...