பொது
கணவரை துப்பாகியால் சுட்ட மனைவி…!
பெங்களூருவில் வசிக்கும் ஹம்சா (48), சாய்ராம் (53) தம்பதிக்கு திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இளம் வயதில் மகள் ஒருவரும் இருக்கிறார்....
நெல்லை டாஸ்மாக் கடையில் ஓட்டை மதுபானங்கள் ஆட்டை…!
தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவின் படி நெடுஞ்சாலை ஓரம் இருக்கும் ஒயின்ஷாப்களை மூடி வருகின்ற நிலையில். நெல்லையில் அதிர்ச்சியிட்டும் செய்தி ஒன்று நடந்து உள்ளது....
சிறையில் ஒருவர் தற்கொலை: செங்கல்பட்டு….
செங்கல்பட்டில் கவலைக்கிடம் அதாவது : செங்கல்பட்டில் உள்ள கிளை ஜெயிலில் குற்றவாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 6 அடியில் திடீர் பள்ளம்…!
சென்னையில் தற்பொழுது ஆங்காங்கே மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது இது அனைவரும் அறிந்த விஷயம் இருந்தாலும் இன்று திடுக்கிடும் விஷயம் நடந்து இருக்கிறது ....
டெல்லியில் 1000 குழந்தைகள் மயக்கம்..
டில்லியில் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, 1000 குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். டில்லி துல்லக்பாத் பகுதியில் விடுதி வசதியுடன் கூடிய பள்ளி இயங்கி...
நிர்பயா வழக்கில் உறுதி செய்யப்பட்டது தீர்ப்பு….
டெல்லியில் கடந்த 2012ல் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விஷயம் டெல்லி முழுவதும் உலுக்கி எடுத்தது...
இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பட்டாபிஷேகம் : நாளை திக் விஜயம்…
மதுரை சித்திரைத் திருவிழாவில் அருள்மிகு மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு திக்கு விஜயம் நடைபெறுகிறது. மதுரை சித்திரைத் திருவிழாவில் ஏழாம்...
ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் மனம் நெகிழ வைத்த செயல்…!
ஒரு பக்கம் ராணுவம் வீரர்கள் கொலை செய்யபட்டாலும் மறுபக்கம் அவர்களின் குடும்பத்தின் இழப்பை ஈடு செய்வதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்கள். அதற்கு சான்றாக ஒரு...
பாகிஸ்தான் மீது இந்தியா கண்டனம்….
காஷ்மீர் கவலைக்கிடம் அதாவது இந்திய எல்லை ஆகிய காஷ்மீரில் கடந்த 1-ம் தேதி அன்று பாகிஸ்தான் ராணுவம் இந்திய பாதுகாப்பு எல்லை சாவடிகளை குறி...
பயங்கர சூறைக்காற்று.. கடலில் குளிக்கத் தடை..!
தனுஷ்கோடி கடற்பகுதியில் கடுமையான சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் கடலில் குளிக்க வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும்...