பொது

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் மீது மீண்டும் ஒரு பெண் குற்றம்சாட்டியுள்ளார். இவர் மீது ஏற்கனவே 9 பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள்...

இந்தியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என்றால் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில...

கோவையில் உள்ள வணிக வளாகத்தில் கேபிஆர் தேசிய ஐ.ஏ.எஸ் அகாடமி இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு தீபாவளி பண்டிகைக்காக வாங்கி வைக்கபட்டு...

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியின் நுழைவாயிலாகவுள்ள பாம்பனில் தெற்குவாடி மீன்பிடித் துறைமுகம் அருகிலுள்ள கடற்கரை பகுதியில் மீனவர்கள் குடிசைகளில் வசித்து வருகின்றனர். கடற்கரை அருகே...

சிவகாசியில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவிக்கான காசோலையை அமைச்சர்கள் வழங்கினர். சிவகாசியில் உள்ள...

சிவகாசி பட்டாசு கிடங்கில் பட்டாசுகளை மினி லாரியில் ஏற்றும்பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பட்டாசுக் கிடங்கில் இருந்து மினி லாரியில்...

சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர். சரஸ்வதி, முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களும், சிறப்பு...

ஏர்டெல் நிறுவனம் புதிதாக 4ஜி மொபைல் வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு  259 ரூபாய்க்கு  10 GB டேட்டா  வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 259 ரூபாய் பேக்...

ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே நாட்டுப்படகில் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது...

சவுதிஅரேபிய அரச குடும் பத்தை சேர்ந்த இளவரசர் டர்கி பின் சவுத் அல்- கபிர்  இவரது நண்பர் அதெல் அல் மகிமித். இவரும் சவுதி...