பொது

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி முதல் உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 33 நாட்களாக ஆஸ்பத்திரியில்...

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். தமிழக முதல்வர்...

இந்தியா கடந்த மாதம் நடத்திய “சர்ஜிக்கல் ஆபரேஷன்”  தாக்குதலால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந் துள்ளனர். அந்த  தாக்குதலுக்கு பழி வாங்குவதற்காக பாகிஸ்தான்...

வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவிருக்கும் ‘காஷ்மோரா’ படத்திற்கு ரசிகர்க்ள் இடையே பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. மிகப் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ‘காஷ்மோரா’ படத்தில்...

ஆளுநர் திரு.Ch.வித்யாசாகர் ராவ் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணி அளவில் பார்வையிட்டார். அப்போலோ...

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி வதந்தி பரப்பியதாக சமூக ஆர்வலர் ’டிராஃபிக்’ கே.ஆர்.ராமசாமி மற்றும் உதவியாளர் பாத்திமாவிற்கு எதிராக சென்னை போலீஸார் சனிக்கிழமை...

முதலமைச்சர் ஜெயலலிதா நலம்பெற வேண்டி தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மந்திரங்களை உச்சரிக்கும் யாகம் நடைபெற்றது. தென்னிந்திய...

தீபாவளியையொட்டி, சென்னையில் பட்டாசு கடை வைப்பதற்கு 870 பேருக்கு அனுமதி அளித்து தீயணைப்புத்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 29-ம் தேதி...

காஷ்மீர் எல்லையில் இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநிலம்...

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெறிவித்துள்ளது. முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம்...