பொது
சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்புகிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி
உடல்நலக் குறைவால் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என தகவல் வந்துள்ளது. ஸ்டாலின் உள்ளிட்ட...
புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப் போவதாக ரிசர்வ் வங்கி தகவல்
புதிய 50 மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனினும், இதே மதிப்பிலான பழைய நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும்...
கராச்சி தங்கும் விடுதியில் தீ விபத்து ; 11 பேர் உயிரிழந்தனர்
கராச்சியின் ரெஜெண்ட் பிளாஸா தங்கும் விடுதியில் இன்று அதிகாலை தீ விபத்து நேரிட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் பலியாகினர். 65 பேர்...
ஜெயலலிதா உடல்நிலை பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார்
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த...
மு.க.ஸ்டாலின், கருணாநிதி வீடுகளுக்கு பாதுகாப்பு
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். வீட்டு முன்பு தடுப்பு அரண் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர், கருணாநிதி...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு
தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதற்க்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ந்தேதியில்...
கடைகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்க மறுப்பு பொதுமக்கள் கடும் அவதி
Thick stacks of 500 and 1000 rupee notes. 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று அறிவிக்கப்பட்டதால் ஓட்டல்கள்,...
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் முன்னிலை
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 முறை தொடர்ந்து ஜனாதிபதியாக இருந்துவரும் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவு அடைவதால், அந்த நாட்டின் புதிய...
ஜெயலலிதா அவசரப் பிரிவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்: பொன்னையன்
முதலமைச்சர் ஜெயலலிதா அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து விரைவில் தனி வார்டுக்கு மாற்றப்படுவாதாக அதிமுக மூத்த தலைவர் சி. பொன்னையன் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில்...
கரையை கடக்கும் புயல்கள் அதிகம் தாக்கும் என வானிலை நிபுணர் தகவல்
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை காலத்தில் கரையை கடக்கும் புயல்கள் அதிகம் தாக்கும் என்று தனியார் வானிலை ஆய்வு நிபுணர்கள் கணித்துள்ளனர்....