பொது

அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்புக்கு, அந்நாட்டு தொழிலதிபர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வருகிற ஜனவரி 20-ந்தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி...

கள்ள ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை நாட்டில் அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் எழுப்பிய கேள்வி...

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை கடந்த 6-ந்தேதி பதவியேற்றது. ஓ.பன்னீர்செல்வம் உள்பட 31 பேர் அமைச்சரவையில் இடம்...

பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்த விவாதத்திலிருந்து அரசு தப்பித்து ஓடுவதாகவும் ஒருவேளை இதுகுறித்து விவாதிக்க தங்களுக்கு அனுமதி தந்தால் பூகம்பமே உண்டாகும் எனவும் காங்கிரஸ்...

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை எழுந்திருப்பதை அடுத்து நடிகை கவுதமி பிரதமர் நரேந்திர மோடிக்கு இணைய தளம் வழியாக கடிதம் ஒன்று அனுப்பி...

தென் பசுபிக் கடலில் உள்ள சாலமன் தீவுகளில் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தைத்...

சென்னை பெருங்களத்தூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தாம்பரம் அருகே உள்ள நெடுங்குன்றம், கருமாரி அம்மன் கோவில்...

ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் அவரது தோழி சசிகலா  தற்போது வசித்து வருகிறார். அவரை சந்திப்பதற்க்காக நேற்று மதியம் அமைச்சர்கள் சரோஜா,...

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், ‛வார்தா' புயல் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு...

‘சோ’ ராமசாமி காலமானதையொட்டி கவர்னர் வித்யாசாகர்ராவ் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் :- ‘சோ’ ராமசாமி மரணம் அடைந்ததை அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்....