பொது
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து
இன்று 81-வது பிறந்தநாள் காணும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது...
வர்தா புயல் சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது ; வானிலை ஆய்வு மையம்
சென்னைக்கு மிக அருகில் நாளை ‘வர்தா’ புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தென்மேற்கு வங்க கடலில்...
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மாபெறும் முற்றுகை போராட்டம்
இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக முற்றுகை போராட்டம் நடத்த உள்ளனர். இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ.அப்துல் ரஹிம்...
செல்வி ஜெயலலிதா சாவில் மர்மம்…சசிகலாவை குற்றம் சாட்டும் நடிகர் மன்சூர் அலிகான்
முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டுமென்றும் மருத்துவமனையின் சிசிடிவி பதிவுகளையும் வெளியிட வேண்டும்...
கள்ள ரூபாய் நோட்டுகள்தான் தீவிரவாதத்துக்கு தீனி போட்டுக்கொண்டிருந்தது ; பிரதமர் மோடி
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பினால் ஏற்பட்ட அனைத்து பிரச்னைகளும் 50 நாட்களில் முடிவுக்கு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் உறுதி...
தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் 20ம் தேதி பொதுக்குழு கூட்டம்
வரும் 20-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செலயாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இது...
திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்
வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையில் பல கோடிகலுடன் சிக்கிய சேகர் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான அறக்காவலர் உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வருமான வரித்துறை...
சேகர் ரெட்டியிடம் கோடிக்கணக்கில் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் பறிமுதல்
சென்னையில் நேற்று முன்தினம் சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாசன், பிரேம் ரெட்டி வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடந்தது. அதில், ரூ.106 கோடி கணக்கில் காட்டப்படாத பணம்...
பள்ளி மாணவி பலாத்கார வழக்கு, இறக்கும் வரை ஆயுள் தண்டனை : மகிளா விரைவு நீதிமன்றம்
கரூரில் பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு...
ஆகிசிஸ் வங்கியில் 100 கோடி முறைகேடு
கருப்புப் பணத்தை ஒழிப்பதற்க்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு செல்லாது என அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500 மற்றும்...