அரசியல்

சசிகலா போட்டியிட தகுதி இல்லாதபோது அவர் எப்படி வேட்பாளரை அங்கீகரிக்க முடியும் என்று ஓபிஎஸ் அணி தரப்பு கேள்வி எழுப்பி இருக்கிறது.டெல்லியில் உள்ள தலைமை...

'வரும் மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். அதற்கு முன், இலங்கை பறிமுதல் செய்துள்ள படகுகளை திருப்பித் தர நடவடிக்கை எடுக்கப்படும்',என்று...

இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.,நகரில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் கங்கைஅமரன் இன்று ரஜினி இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார். மேலும் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பாக விவாதித்ததாக...

இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், அ.தி.மு.க.,வின் சசி அணி தரப்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. சசிகலா தற்காலிக...

உத்தர பிரதேச மாநிலத்தில், மாநில முதல்வர் தேர்வில், ஆர்.எஸ்.எஸ்., ஒருபோதும் தலையிடவில்லை,'' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்....

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் எனக்கே சொந்தம் என்று நிரூபிப்பேன். ‘ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு நான் தான்’ என்று...

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் டி.டி.வி. தினகரன் டெபாசிட் கூட வாங்கபோவதில்லை என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊர்க்காலசாமி கோவில்...

சென்னை ஆர்.கே., நகர் தொகுதி பா.ஜ.க, வேட்பாளர் கங்கை அமரன் ஆர்.கே., நகரில் அ.தி.மு.க., சசி அணி சார்பில் போட்டியிடும் தினகரன் வெற்றி பெறுவார்...

டில்லியில் போராடும் விவசாயிகள் மீது அக்கறை செலுத்த அதிமுக அரசு தயாரில்லை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்ட...

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க.வில் சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஏற்பட்டுள்ள பிளவு அடுத்தடுத்த பரபரப்புகளை ஏற்படுத்த தொடங்கி உள்ளது. இரு அணியினரும் தற்போது...